பிரபலமான இடுகைகள்

புதன், 1 ஜூன், 2011

ஜேசுவின் பொன் மொழிகள்

உலகின் ஒளி

நானே உலகின் ஒளி

என்னை பின் செல்பவன்

இருளில் நடவான்

உயிரின் ஒளியை கொண்டிருப்பான்.

- ஜேசு -

ஞானத்தின் வாழ்வு


அறிமுகம்

தேவ கீதம் (வேளாங்கண்ணி பாடல்)

ஆபத்துவேளை

ஆபத்துவேளையில் நீ என்னை நோக்கி கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன்
நீ என்னை மகிமைபடுத்துவாய்
ஆதி ஆகமம்

செவ்வாய், 31 மே, 2011

வானத்து பூவாசம் (பாடல்)

வேளாங்கண்ணி கொடியேற்ற (பாடல்)

தேவதூதன்

இறைமகன் ஜேசு கிறிஸ்து தனது போதனைகளையும் தான் காட்டிய நல் வாழ்கையும் பின்பற்றி தனது மக்கள் வாழ வேண்டும் என்று எதிர்பார்த்து தான் தனது வாழ்வையே தந்தார். இந்த பக்கமும் அவர் காட்டிய அந்த வாழ்கையை மீண்டும் மானிடத்துக்கு நினைவுபடுத்தும் தூதனாக செயல்படும்.

தேவதூதன்