இயேசுவின் பொன்மொழிகள் மிகவும் ஆழமானவை. அடியோரை சரியான பாதையில் வழி நடத்தும் பொருட்டு வழங்கப்பட்டவை. அவர் எமக்கு ஒளியாக இருக்கிறார் என்பதை இவ்வாறு கூறுகிறார்.
“நானே உலகின் ஒளி, என்னை பின் செல்பவன் இருளில் நடவான், உயிரின் ஒளியைக்கொண்டிருப்பான்”. எமக்கு ஒளியாக இருக்கும் அவரை பிந்தொடர்வோம்.
“நானே உலகின் ஒளி, என்னை பின் செல்பவன் இருளில் நடவான், உயிரின் ஒளியைக்கொண்டிருப்பான்”. எமக்கு ஒளியாக இருக்கும் அவரை பிந்தொடர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக